Are you looking for best Tamil Whatsapp Status in the tamil telugu language then you are in the right place.From this article, you will get love Tamil status and sad Tamil status, attitude Tamil status etc.Many of you are searching for best Telugu status for whatsapp.I know many of you want to express your feeling to their friends with tamil text status.So today I am providing you the best Tamil Telugu status for whatsapp facebook.Tamil Quotes is also given below.Many people also want Tamil video status. If you are in sad mood then share sad status on whatsapp if you happy then share attitude status on fb.Large collection of Tamil Status in Telugu Language is given below.
Best Tamil Status for Whatsapp in Telugu/English:
So you can pick the best status according to your choice.All the status are the selected status by our team.
Nevena pranam ainappudu na pranam kuda vadaladini ishtapadanu.
Bayapadi chevulu musukunte, Gelupu kotte Talupu chappudu ela vinipistundhi!
நான் உன் கைகளில் இருக்க விரும்புகிறேன், நீ என்னை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருக்கிறாய், என்னை போக விடு.
ஒவ்வொரு நிமிடமும் நான் உங்களுடன் கழித்தேன் .. நல்ல கனவு போன்றது.”
Jeevithamane samudram paina prema ane padava tho prayanam cheyali.
அரைகுறை பண்பாடு ஆடம்பரத்தை விரும்பும்; நிறைந்த பண்பாடு எளிமையை விரும்பும்.
காலத்தின் மதிப்பு தெரிந்திருப்பவர்களுக்குத்தான் வாழ்க்கையின் மதிப்பும் தெரிந்திருக்கும். கடும் உழைப்பில் செலவழிக்கப்பட்ட ஒரு நாள், நல்ல உறக்கத்தைத் தருகிறது. கடும் உழைப்பில் செதுக்கப்பட்ட ஒரு வாழ்க்கை, என்றுமே அழியாத புகழைப் பெற்றுத் தருகிறது!
Nijam chepalante neeti vundali,,Manchi cheyalante Manasu vundali!
வாழ்க்கையில் முன்னேற, குன்றாத உழைப்பு, குறையாத முயற்சி, வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை — இம்மூன்றும் இருந்தால் போதும்
அன்றாட வாழ்வின் சாதாரன விஷயங்களையும், அசாதாரன முறையில் செய்யும்போது உலகின் கவனத்தை உன் மீது திருப்ப முடியும்.
உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.
Bathakadam mukyam kaadu neethiga bathakadam mukyam.
உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.
Mana manasu pasi pilla vantidi…kaaranam,chusindhalla adhi kavalantundhi!
தலைமைத்துவம் என்பது மனப்போக்கு மற்றும் செயல்களில் வார்த்தைகளில் அதிகம் இல்லை.
வாழ்க்கை என்ற ஆற்றையோ, கடலையோ கடப்பதற்குப் பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை…
Madhuramaina ne kanta swaram vinalani natho paatu na phone kuda eduruchustundi.
பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது
தியாகம் தான் வாழ்க்கை, இது இயற்கை கற்றுத்
Gelavakapovatam votami kaadu malli prayathnanchika povatame votami…
பெருமைக்காரன் கடவுளை இழப்பான், கோப*க்காரன் தன்னையே இழப்பான், பொறாமைக்காரன் நண்பனை இழப்பான்.
Avasaralu kottha daarulanu vethikite…anubavaalu kottha paatalu Nerputai!
உங்களை மிகவும் மகிழ்ச்சியாக ஆக்குகிற நபர் உங்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் நபராக இருக்கிறார். “
Devudu prathichota vundaledu andhuke thallini srustinchadu!
நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்.
prema Goppade kani premakante jeevitam goppadhi!
ஒரு நபர் எவ்வளவு பிஸியாக இருக்கிறாரோ … அவர்கள் உண்மையில் நேசித்தால், உங்களுக்காக எப்பொழுதும் அவர்கள் எப்பொழுதும் இருப்பார்கள்.!
அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.
Bandhuvulu endharunna nee manasu ontaride..!
உதவி கிட்டும் என்ற நம்பிக்கையுடன், அஞ்சாமல் செயலில் ஈடுபடு. எங்கிருந்தாவது உதவி உன்னை வந்து சேரும். நம்பிக்கை இருந்தால், செயல் வெற்றி பெறும்! ….
ஒழுக்கத்துடன் வாழ்வதுதான் சிறந்த நாகரிகம்
Udainche Sooryudu Prapanchaniki Velugunu iste,
Nee Raaka Naaa Jeevitamlo Velugunu Ichchindi.
ஒரு மனிதனின் உண்மையான தன்மையை அறிய வேண்டுமானால், அவனுக்கு அதிகாரத்தை கொடுத்துப் பாருங்கள
உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.
நீங்கள் எப்போதும் வாழ்க்கையில் 4 விஷயங்களை மட்டும் உடைத்துவிடாதீர்கள். அதாவது, நம்பிக்கை, சத்தியம், உறவு, இதயம். ஏனெனில், இதில் எதையாவது உடைத்தால் அதிகமாக சத்தம் கேட்காது ஆனால் வலி அதிகமாக இருக்கும்
எதற்கும் அஞ்சாதே, எதையும் வெறுக்காதே, யாரையும் ஒதுக்காதே; உன் பணியை ஊக்கத்துடன் செய்…..
அன்பில்லாத இடத்தில் தான் கோபம், முட்டாள் தனம், விரோதம் எல்லாம் இருக்கும்
அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மாம் அன்பு செலுத்த முடியாது….
தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு – ஒளவையார்..Amazing..
அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல்.
என்னிடம் 6 நாணயமான நண்பர்கள் இருக்கின்றனர். அவர்கள்தான் எனக்கு எல்லாம் கற்றுத் தருகின்றனர். அவர்களுடைய பெயர்கள்: எங்கே?, என்ன?, எப்போது?, ஏன்?, எப்படி?, யார்?
நமது நண்பர்களுக்குக் கற்றுக் கொடுக்க முயற்சிப்பதைவிட நமது எதிரிகளிடமிருந்து பாடம் கற்றுக் கொள்வதே மேல்!
சிக்கனமாக வாழும் ஏழை, சீக்கிரம் செல்வந்தனாவான்
So all the above given status are tamil status in telugu and english language.The tamil status for facebook and love status in tamil, Attitude status in telugu, sad telugu etc.I hope you will like the collection of telugu status.